இது நாங்க போன வருஷம் தென் மாநிலங்களில் பயணம் செய்தப்போ எடுத்தது. காலை வேளையில் புலர்ந்தும், புலராமலும் இருக்கும் பொழுதில் , எடுக்கப் பட்ட படம். என் மனதைக் கவர்ந்த படங்கள் இம்மாதிரி சில இருக்கின்றன. அவை இங்கே வரும். இது ஒரு ஆரம்பம் தான்.
Saturday, December 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment