Saturday, January 3, 2009

பாதை தெரியுது பார்!!!

கிராமத்துக் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் பாதை! கும்பாபிஷேகத்துக்காக கட்டிடவேலை நடந்துட்டு இருந்தது. சாமான்கள் இருந்தன. வேலை செய்யறதையும் சேர்த்து எடுக்க முயன்ற போது ஆட்களைக் காணவில்லை. செங்கற்களை மட்டுமே எடுத்தது.கோயில் கும்பாபிஷேகத்துக்குத் தயாராயிட்டு இருக்கும்போது எடுத்த படம் இது! கும்பாபிஷேகம் 2008 ஜூன் மாசம் முடிஞ்சாச்சு. போய் மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்து கும்பாபிஷேகத்திலே கலந்து கொண்டும் வந்தாச்சு. அது தனி அனுபவம்.

No comments:

Post a Comment