Sunday, February 5, 2012

வெள்ளிப்பனி மலையின் மீது ஏறலை!

&nbs சில நாட்கள் முன்னால் இங்கே பனி பொழிந்தது. வீட்டில் யாரும் இல்லை. நானும் ரங்க்ஸும் தான் இருந்தோம். வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் ஜவ்வரிசியை விடக் கொஞ்சம் பெரிசாகப் பஞ்சுப் பொதி பறக்கிறாப்போல் பனி பொழிந்து கொண்டிருந்தது. வெளியே போய்ப் படமெடுக்க ஆசை. ஆனால் உடலுக்கு ஒத்துக்காதுனு ரங்க்ஸ் குறுக்கே விழுந்து தடுத்துட்டார். வீட்டின் பின் பக்க ஜன்னல் வழியே எடுத்தேன். வெளிச்சம் குறுக்கே விழுந்து நிழல் தெரிந்தது. வெளியே போனால் தான் அது மறையும். சரி, போனு விட்டுட்டேன்.
 
Posted by Picasa
ஆகவே இது தொழில் நுட்ப நிபுணர்கள் கண்களை இறுக்க மூடிக் கொண்டு பார்க்கவேண்டும்; அல்லது தவிர்த்துவிடுங்கள்.

2 comments:

  1. நிழல் பாதி பனி பாதி அதுவும் அழகே...

    ReplyDelete