Sunday, December 9, 2012

இனிக்கும் இனிய காலையும், மயக்கும் மாலைப் பொழுதும்!


ஸ்ரீரங்கம் வீட்டில் காலை நடைப்பயிற்சிக்குச் செல்கையில் உதயசூரியனின் பொன்னிறக் கிரணங்களைப் பார்க்கையில் தினம் படம் எடுக்கச் சொல்லும்.  ஒரு நாள் முயன்றது இது.





இது ஒரு மயக்கும் மாலைப் பொழுதில் கருமேகங்கள் சூழக் காட்சி அளித்த வானம். கடலில் நீந்தும் நீர் வாழ் ஜந்துக்களைப் போன்ற தோற்றம் கிடைக்க க்ளிக்கினேன். 

5 comments:

  1. 1. சூரியன் எழுகிறானா, விழுகிறானா?!

    2. மழைதருமோ மனம் கவர் கருமேகம்?

    ReplyDelete
  2. இரண்டாம் படத்து மேகம் அப்புறம் மழையைப் பொழிந்ததா?

    ReplyDelete
  3. வாங்க ரா.ல. இருமுறை வருகைக்கு நன்றி. :)) இரண்டு நாட்களாக மழை பொழிந்தது. இன்று இல்லை. :)))

    ReplyDelete
  4. வாங்க ஸ்ரீராம், சூரியன் எழும்போது எடுத்தபடமே இது! :)))

    மழை அப்போது தரவில்லை, இப்போது தந்தது. :)

    ReplyDelete