Thursday, March 21, 2013

மயிலே, மயிலேன்னா இறகு போடுமா?


திருவானைக்காவல் கோயில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த மயிலைக் காமிராவில் சார்ஜ் இல்லாததால் செல்லினேன்.  வந்த வரை போட்டிருக்கேன். தொ.நு.நி. குற்றம், குறை தவிர்க்க! :))))))




8 comments:

  1. Replies
    1. வாங்க டிடி, ரசனைக்கு நன்றி.

      Delete
  2. கோபுர மயில்! அருமையான காட்சி.

    கேமராவுக்கு இன்னொரு பாட்டரி வாங்கி வைத்துக் கொள்ளலாம். பயணங்களில் வரிசையாக எடுத்தபடி இருக்கையில் சார்ஜ் தீர்ந்து போனால் முழுசார்ஜ் செய்து வைத்த இன்னொரு பாட்டரி கைகொடுக்கும். ஒரு தகவலாகப் பகிர்ந்து கொள்கிறேன்:).

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரா.ல. யோசனைக்கு நன்றி. ஆனால் இங்கே வாங்கற பாட்டரி சரியா வருமானு தெரியலை. ம்ம்ம்ம்ம்ம்?? பையரிடம் கேட்டுக்கறேன்.

      Delete
  3. இவ்வளவு பெரிய தோகை இருக்க இறகுபோடாதா என்ன?:))

    கண்டுகொண்டேன்.

    ReplyDelete
  4. ஹிஹிஹி, மாதேவி, ஆமாம், கேட்டிருந்தால் இறகு போட்டிருக்கும். :)))))

    ReplyDelete