எங்க வீட்டுச் செல்லம் நாரத்தை மர நிழலில் தூங்கும்போது எடுத்த படம் இது. எப்படியோ படம் எடுக்கிறோம்னு தெரிஞ்சுட்டுப் போய் மறைஞ்சு கொண்டு விட்டது. கிட்டக்கப் போய் ஜூம் பண்ணி எடுக்கலாம்னா ஓடிப் போயிடறது. என்ன செய்ய?????? சரியா வரலை, ஆனால் அதை யார் விட்டாங்க? அடுத்து ஒண்ணு எடுக்கலாம்.
Monday, May 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment