Thursday, June 10, 2010

ஆனை பாருங்களேன்!


மனசே சரியில்லாமல் இருக்கறச்சே ஆனையைப் பார்த்தாலே ஒரு குஷிதான். தஞ்சாவூர்க் கோயிலில் எடுத்தது.

13 comments:

  1. vaanga Ra.La. correcta padam parkka varinga, thankeeeessss, vitham vithama yanai irukke! :D

    ReplyDelete
  2. அப்போ ஒண்ணொண்ணா காட்டுங்களேன். வாசகி விருப்பம்.

    இந்தப் படத்தில் தலை முழுமையா வராதது ஒரு சின்னக் குறை. ஹி..!

    ReplyDelete
  3. ஆமாம், தலையைச் சரி பண்ணி எடுக்கிறதுக்குள்ளே, அப்பு கையிலே இருந்து பிடுங்க ஆரம்பிச்சுட்டா அவதான் எடுப்பேன்னு! :)))))))))))

    ReplyDelete
  4. //இந்தப் படத்தில் தலை முழுமையா வராதது ஒரு சின்னக் குறை. ஹி..!//
    அது சலூனுக்கு போய் வந்திருக்கும்! :P

    ReplyDelete
  5. வாங்க திவா, அது சலூனுக்கெல்லாம் போகலை, காமிராவைச் சரியா வச்சுக்கிறதுக்குள்ளே க்ளிக்கியாச்சு! :)))) அது சரி, எதுக்குத் தனியாச் சிரிச்சிருக்கீங்க? :P

    ReplyDelete
  6. எனக்கு புஜு புஜுன்னு சிங்கக்குட்டி, குட்டி யானை, குட்டி மான் , மயில், சேர்ந்து வானத்தில பறக்கிற பக்ஷிக் கூட்டம், அப்புறமா double rainbow பாத்தா அவ்வளவு சந்தோஷமா இருக்கும்!! எங்க ஒரானா பார்க்ல சிங்கக்குட்டிகளுக்கு நேத்திதான் ஒரு வயசாச்சு!

    ReplyDelete
  7. Jayashree has left a new comment on your post "ஆனை பாருங்களேன்!":

    எனக்கு புஜு புஜுன்னு சிங்கக்குட்டி, குட்டி யானை, குட்டி மான் , மயில், சேர்ந்து வானத்தில பறக்கிற பக்ஷிக் கூட்டம், அப்புறமா double rainbow பாத்தா அவ்வளவு சந்தோஷமா இருக்கும்!! எங்க ஒரானா பார்க்ல சிங்கக்குட்டிகளுக்கு நேத்திதான் ஒரு வயசாச்சு!
    ப்ளாகருக்கு என்னமோ ஆயிடுச்சு, கமெண்ட்ஸ் பக்கத்திலே இருந்தோ, மெயிலில் இருந்தோ பப்ளிஷ் பண்ணினால் எரர் மெசேஜ் வருது. அதான் காப்பி,பேஸ்ட் பண்ணிட்டேன். ஜெயஸ்ரீ, எனக்கு என்னமோ யானைனா ஒரு பைத்தியம்னே சொல்லலாம். :D

    ReplyDelete
  8. Jayashree has left a new comment on your post "ஆனை பாருங்களேன்!":

    எனக்கு புஜு புஜுன்னு சிங்கக்குட்டி, குட்டி யானை, குட்டி மான் , மயில், சேர்ந்து வானத்தில பறக்கிற பக்ஷிக் கூட்டம், அப்புறமா double rainbow பாத்தா அவ்வளவு சந்தோஷமா இருக்கும்!! எங்க ஒரானா பார்க்ல சிங்கக்குட்டிகளுக்கு நேத்திதான் ஒரு வயசாச்சு!

    ReplyDelete
  9. ஓகே சொன்னா போறதில்லை

    ReplyDelete
  10. திவாவோட கமெண்டைத் தவிர ஜெயஸ்ரீ கமெண்ட் அதுவா ஒருதரம்,காப்பி,பேஸ்ட் இரண்டு தரம்னு வந்தாச்சு! வந்தா இப்படி, இல்லாட்டி வராது! :))))))))

    ReplyDelete