Friday, September 3, 2010

தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப் பார்!

 
Posted by Picasa
பெளர்ணமிக்கு மறுநாள் எடுத்த படம் இது. எங்க வீட்டின் வலப்பக்கம் கிழக்கு. அப்போ உதயமாகிக் கொண்டிருந்த சந்திரன் இரண்டு தென்னை மரங்களின் இடைவெளி வழியே தெரிய, ரங்க்ஸ் என்னைக் கூப்பிட்டுக் காட்டினார். உடனேயே படம் எடுத்தேன். மாடிக்குப் போயிருக்கணுமோ?? :( கீழேயே இருந்தவாறு எடுத்ததில் பக்கத்து வீட்டு மாடியின் விளக்கு வெளிச்சத்தினால் சரியா வரலை. அதுக்குள்ளே தொலைபேசி அழைப்பு வரப் போயிட்டேன். அப்புறமா எடுக்க முடியலை! எடுத்தவரைக்கும் நல்லா இருக்கா, பார்த்துச் சொல்லுங்க.

No comments:

Post a Comment