Thursday, August 18, 2011

நண்டு வருது, நண்டு வருது!

 
Posted by Picasa
நேத்திக்கு எல்லாம் ஒரே மழை கொட்டோ கொட்டுனு கொட்டிச்சா! ராத்திரிப் பூரா மழை. காலம்பர எழுந்து வாசல் தெளிக்கமுடியலை. வானமே தெளிச்சுட்டு இருந்தது. சரினு கொஞ்சம் நின்னதும் கோலம் போடறச்சே கூடத் தெரியலை. அதுக்கப்புறமாப் பால் வாங்கப் போனா, ஹிஹிஹி, மாடிப்படிக்குக் கிட்டே ஒண்ணும், இன்னொண்ணு சைடிலே கிழக்குப் பக்கம் தண்ணீர் தேங்கி நிற்கும் அங்கேயுமாப் போயிட்டிருந்தது. உடனே காமிராவை எடுத்து வந்தேன். அதுக்குள்ளே ரங்க்ஸ் மாடியிலே இருந்து இப்போ எடுக்காதே வெளிச்சம் வரட்டும், இரு, இருன்னா. ஆனால் நான் எடுத்தேவிட்டேனே. மூணு எடுத்தேன். ஒண்ணிலே கொஞ்சம் பரவாயில்லை. மாடிப்படி நண்டு தான் கொஞ்சம் சரியா வரலை. அதனாலே அதைப் போடலை. போயிட்டு வானு அனுப்பி வைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

6 comments:

  1. இன்னும் என்னென்ன வரப் போறதோ! :P

    ReplyDelete
  2. என்னமோ பின் வாசல்ல புலி வந்த மாதிரியும் யாரோ மொறத்தால அடிச்சா மாதிரியும்... ஹையோ ஹையோ... என்னமோ போங்கோ...:))

    ReplyDelete
  3. நண்டு சிண்டெல்லாம் எங்க அம்பத்தூர்ல!!

    ReplyDelete
  4. ஏடிஎம், புலி என்ன சிங்கமே வருமாக்கும். :P முறத்தாலே அடிச்சு விரட்டி இருக்கேனே! :D

    ReplyDelete
  5. வாங்க ஜெயஸ்ரீ, அபூர்வமா இருக்கு, இந்தப்பக்கம்! :D ஆமாம், நண்டு சிண்டெல்லாம் தான் இருக்கு இங்கே, ஹிஹிஹி, நானும் ஒரு நண்டு சிண்டைச் சேர்ந்தவள் தானே! :))))))

    ReplyDelete