Friday, September 9, 2011

காணாமல் போய்க்கொண்டிருக்கும் கொள்ளிடமும், காவிரியும்! :(

 
Posted by Picasa
கொள்ளிடத்தில் மணல் வாரி, வாரித் தெரியும் அடித்தரை! ஏதேதோ இரும்புத் தளவாடங்களோடு பார்க்கவே மனம் கொதிக்கிறது. ஒரு லாரி மணல் அள்ளிக்கொண்டிருந்தது. அது சரியா விழாமல் ரயிலோட ஜன்னல் கம்பிகள் மறைத்தன. கையை வெளியே நீட்டினால் ரயிலின் வேகத்தில் செல் கீழே விழுந்துடுமோனு பயம்! :((((((
 
Posted by Picasa
கொள்ளிடம் தாண்டித் திருச்சி அகண்ட காவிரி மாயவரம் காவிரி மாதிரிக் குறுகிப் போய்க் கொஞ்சம் மட்டுமே தண்ணீர் தெரிகிறது. மற்ற இடங்கள் எல்லாம் மேடு தட்டிப் போய்க் காணப் படுகின்றன. இதுக்கு என்ன தீர்வு?? :(((((( என்றாலும் இத்தனையையும் மீறிக்கொண்டே பூமித்தாய் பயிர், பச்சைகளைச் செழிக்க வைத்திருக்கிறாள்.

3 comments:

  1. //ஒரு லாரி மணல் அள்ளிக்கொண்டிருந்தது. //

    :(!!

    ReplyDelete
  2. on the way u felt sad. but ppl living (myself and others) felt same. bcos it is our basis. imsha allah it will be set right soon.-mathu

    ReplyDelete
  3. வேதனையாக இருக்கிறது.

    ReplyDelete