ஸ்ரீரங்கம் வீட்டில் காலை நடைப்பயிற்சிக்குச் செல்கையில் உதயசூரியனின் பொன்னிறக் கிரணங்களைப் பார்க்கையில் தினம் படம் எடுக்கச் சொல்லும். ஒரு நாள் முயன்றது இது.
Sunday, December 9, 2012
இனிக்கும் இனிய காலையும், மயக்கும் மாலைப் பொழுதும்!
Sunday, December 2, 2012
Friday, October 12, 2012
Thursday, July 5, 2012
நிலா நிலா ஓடி வா, நில்லாமலே ஓடி வா!
முந்தாநாள் பெளர்ணமி அன்னிக்கு நிலாவைத் தான் என் கையிலே பிடிச்சேன்னு பாடிட்டே படம் எடுத்தேன். முதல்லே வெளிச்சம் இருக்கிறச்சே ரெண்டு, மூணு எடுத்துட்டு, அதிலே கொஞ்சம் சுமாரானதைப் பகிர்ந்திருக்கேன்.
அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு. அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன். அது கீழே.
அடுத்துக் கீழே இறங்கறச்சே நல்லா இருட்டு வந்தாச்சு. அப்போ ஒண்ணு எடுக்கலாம்னு ஒண்ணே ஒண்ணு எடுத்தேன். அது கீழே.
Friday, May 25, 2012
Wednesday, May 9, 2012
காவேரி தான் சிங்காரி; சிங்காரி தான் காவேரி
கண்ணால் கண்டவள் சிங்காரி; கருத்தில் நின்றவள் காவேரி. வீட்டின் பின் பக்கம் இருக்கும் வளைந்து வரும் காவிரி. மேற்கே இருந்து வளைந்து வருகிறது. அகண்ட காவிரி. இங்கே அம்மாமண்டபம் அருகே!
சலசலவெனத் தண்ணீர் கொஞ்சம் போல் போனாலும் குளிக்க வரும் மக்கள் கூட்டம் நிறையவே. சித்ரா பெளர்ணமி அன்று கஜேந்திரன் இங்கே மோக்ஷத்தைப் பெற்றுக் கொண்டார். அதுகுறித்த படங்கள் விரைவில். ஆனால் சுவாமி தெரியாமல் இருட்டு; எல்லாரும் மறைக்கிறாங்க. ஆகவே சுவாமி சரியாகத் தெரியவில்லை. பல படங்கள் எடுத்தும் எல்லாத்திலேயும் இப்படியே! :((((
Monday, April 9, 2012
இங்கேயும் பாதை தெரியுது பாருங்க!
பாதை தெரியுது பார்!

இந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.

Thursday, March 29, 2012
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் நண்பர்

Sunday, March 25, 2012
பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்
கை கோர்த்திருக்கும் இருவரும்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?
இனி ஒவ்வொரு பூவாக வரும்
சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??
Friday, March 23, 2012
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ!
Wednesday, February 15, 2012
என்ன இருந்தாலும் நம்ம நண்பர்!
Sunday, February 5, 2012
வெள்ளிப்பனி மலையின் மீது ஏறலை!
Monday, January 2, 2012
கிறிஸ்துமஸ் முடிஞ்சால் என்ன? அலங்காரம் பாருங்க!
Subscribe to:
Posts (Atom)