Saturday, January 5, 2013

தென்னை மரத்தோப்பினிலே




வீட்டருகே இருக்கும் தென்னைமரங்களின் பின்னணியில் காவிரியில் ஓடும் சிறிதளவு நீர்.

9 comments:

  1. நித்தம் காவேரியின் தரிசனம். அருமை:)! கரை புரண்டு ஓடுகையிலும் படம் எடுத்துப் பகிர்ந்திடுங்கள்!

    ReplyDelete
  2. அனுப்பி வைங்க ரா.ல. காவிரியை. கரை புரண்டு ஓடறச்சேயும் படம் எடுத்துடலாம்! :))))))))))

    ReplyDelete
  3. நல்லா மாட்டி விடுறீங்களே:)! உச்ச நீதி மன்றம் சொல்லியே இங்கே கேட்கிற வழியக் காணும்..:(! வருண பகவான் கருணை வச்சாதான் உண்டு.

    ReplyDelete
  4. காவிரி கரை புரண்டு ஓடாததற்கு ஏதாவது காரணம் இருக்கும்! இயற்கை வேறு ஏதோ ப்ளான் செய்கிறது!!

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், காவிரி கரை புரண்டு ஓடாததற்கு நாம் தான் காரணம். :(

    ReplyDelete
  6. ஐயோ..... நான் இல்லை....... நான் ஒண்ணும் பண்ணலை!!!! :)))

    ReplyDelete
  7. தென்னந்தோப்பும் காவிரியும் மனத்தை குளிரச் செய்கின்றது.

    ReplyDelete