Wednesday, May 11, 2011

வாலியும், சுக்ரீவனும் மோதிக்கிறாங்க!

 
Posted by Picasa
திருப்பனந்தாள் மடத்திலே உள்ளே உள்ள தூண்களின் சிற்ப வேலைப்பாடு அதி அற்புதமாக இருந்தது. ஒரு சில தூண்களில் உள்ள சிற்பங்களை மட்டும் படம் பிடித்தேன். அதிலே இந்த வாலி, சுக்ரீவன் சிற்பமும் ஒன்று.

4 comments:

  1. ஏன் வலையுலகம் ஞாபகம் வருது? :P

    ReplyDelete
  2. ஏன் வலையுலகம் ஞாபகம் வருது? :P//

    திவா, புரியலை, நிஜம்மாவே! என்ன அர்த்தம் இதுக்கு?? ஏன் போட்டீங்கனு கேட்கிறீங்க??

    ReplyDelete
  3. இதுக்குச் சொல்லி இருந்த பதிலை ப்ளாகர் திரும்பக் கொடுக்கலை. :P

    ஏன் வலையுலகம் ஞாபகம் வருதுன்னா என்ன அர்த்தம்?? புரியலையே?

    ReplyDelete