Wednesday, November 9, 2011

ஏரிக்கரையின் மேலே போறவளே, பொன்னுரங்கம்

 
Posted by Picasa


நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
பேசலாமே பெண் மயிலே!

8 comments:

  1. அழகோ அழகு ! Beautiful picture..

    இது எந்த இடம் கீதாம்மா?

    ReplyDelete
  2. @ப்ரியா,

    ஹூஸ்டன் பக்கத்திலுள்ள ஷுகர்லான்ட் என்னும் நகரத்தில் எங்க பையர் வீட்டுக்குப் பக்கம் இருக்கும் ஏரி.

    ReplyDelete
  3. ஊரு பட்ட ஏரிகள் இருக்கும் போல!!

    இது கிளீவ் லேன்ட் ஏரியா கீதாம்மா ?!

    ReplyDelete
  4. க்ளீவ்லேன்ட் வேறு மாநிலம் ப்ரியா, இது டெக்ஸாஸ் மாநிலத்தின் ஷுகர் லான்ட். ஹூஸ்டன் பக்கம் இருக்கும் குட்டி நகரம்.

    ReplyDelete
  5. பாடலும் படமும் அழகு.

    ஏரிக்கரைப் பூங்காற்றே.... :)))

    ReplyDelete
  6. என் தாத்தாவுக்குப் பிடித்த பாட்டு. போறவளே பெண்மயிலே? டிஎம்எஸ் குரலின் கணீர் தாக்குகிறது. இந்தப் பாட்டை நெட்டில் தேடிப் பார்த்துக் கேட்கவேண்டும் போலிருக்கிறது.
    போட்டோவில் இடம் நன்றாக இருக்கிறது. (இந்த ஊரில் இது ஒண்ணு உருப்படி :)

    ReplyDelete