இவர் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன்லே இருக்கார். என் கணவர் சொல்றதைப் பார்த்தால் ரொம்பவே வயசானவர் போல இருக்கு. அந்த அதிகாலையில் குருக்கள் வந்து தன்னந்தனியாக அவருக்கு எல்லா சிசுருஷைகளும் செய்து பாலபிஷேஹமும் செய்துவிட்டு அலங்காரமும் செய்ததைப் பார்த்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.முழு அலங்காரத்தோடு கீழே பார்க்கலாம்.Thursday, March 29, 2012
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் நண்பர்
இவர் தஞ்சை ரயில்வே ஸ்டேஷன்லே இருக்கார். என் கணவர் சொல்றதைப் பார்த்தால் ரொம்பவே வயசானவர் போல இருக்கு. அந்த அதிகாலையில் குருக்கள் வந்து தன்னந்தனியாக அவருக்கு எல்லா சிசுருஷைகளும் செய்து பாலபிஷேஹமும் செய்துவிட்டு அலங்காரமும் செய்ததைப் பார்த்துக் கொண்டே நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருந்தோம்.முழு அலங்காரத்தோடு கீழே பார்க்கலாம்.Sunday, March 25, 2012
பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்!
பூப்பறிக்க வருகிறோம்
பூப்பறிக்க வருகிறோம்
இது உள்ளே நுழையும் பெண் பாடுவாள்
கை கோர்த்திருக்கும் இருவரும்
என்ன பூவைப் பறிக்கிறீர்?
என்ன பூவைப் பறிக்கிறீர்?
இனி ஒவ்வொரு பூவாக வரும்
சாமந்திப் பூ
மல்லிப் பூ
ரோஜாப் பூ
தாமரைப் பூ
அல்லிப் பூ
அரளிப் பூ
செம்பருத்திப் பூ
முல்லைப் பூ
பிச்சிப் பூ
என ஒவ்வொரு பூவாகச் சொல்லிக் கொண்டு வருவாள். எதிர்பாராத சமயம் ஆளைப் பிடித்துவிடவேண்டும். இப்போல்லாம் இந்த விளையாட்டு இருக்கா??
Friday, March 23, 2012
ஓடும் மேகங்களே, ஒரு சொல் கேளீரோ!
Wednesday, February 15, 2012
என்ன இருந்தாலும் நம்ம நண்பர்!
Sunday, February 5, 2012
வெள்ளிப்பனி மலையின் மீது ஏறலை!
Monday, January 2, 2012
கிறிஸ்துமஸ் முடிஞ்சால் என்ன? அலங்காரம் பாருங்க!
Friday, December 16, 2011
ரெண்டு ரெண்டாப் பாருங்க
Subscribe to:
Comments (Atom)


