மலைமேல் கோயிலுக்கும் அப்போப் போக முடிஞ்சது. வண்டியை நிறுத்திட்டுப் போயிட்டு வந்தோம். இப்போல்லாம் நினைச்சுப் பார்க்கலாம். :( ஐந்தாறு வருடங்கள் கழிச்சு இந்தப் பக்கங்களிலும் ஏதேனும் போடலாம்னு வந்தப்போக் கிடைச்ச படங்கள். இதைத் தவிர பிகாசாவிலும் இருக்குனு நினைக்கிறேன் திருச்செங்கோட்டில் படம் எடுக்க அனுமதிக்கலைனு நினைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment